×

ராயப்பேட்டையில் போதைப்பொருள் வைத்திருந்த 6 நைஜீரியர்கள் உட்பட 7 பேர் கைது

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் போதைப்பொருள் வைத்திருந்த 6 நைஜீரியர்கள் உட்பட 7 பேரை என்சிபி கைது செய்தது.7.45 கிராம் கோகைன், 1 கிலோ ஆம்பெடமைன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ராயப்பேட்டையில் போதைப்பொருள் வைத்திருந்த 6 நைஜீரியர்கள் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nigerians ,Rayapetta ,Chennai ,NCP ,Rayapetta, Chennai ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்