×

மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மகளுக்கு திருமணமாகிவிட்டதால் அவருக்கு வாரிசு பணி வழங்கமுடியாது எனக் கூறியதை ஏற்க முடியாது. குடும்பத்தின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு திருமணமான மகளுக்கும் வாரிசு வேலை வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCort Branch ,Madurai ,High Court ,Igourd ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...