- மார்க்சிஸ்ட்
- -பொதுவுடைமைக்கட்சி
- திருமூர்த்தபோண்டி
- திருவாரூர்
- பொதுவுடைமைக்கட்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- திருத்துறைப்பூண்டி
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவற்றை கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பி வரம்பியம் பகுதியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.