×

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல்: சாமியார் மீது வழக்குப்பதிவு

மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உ.பி.யை சேர்ந்த சாமியார் மீது மதுரை போலீஸ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ் தாஸ், பியாஸ்ராய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல்: சாமியார் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidi ,Samiyar ,Madurai ,Udayanidhi Stalin ,Udayanidi Stalin ,Madurai police ,Udhayanidhi ,Samaram ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...