×

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு விளக்க மனுத் தாக்கல்..!!

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு விளக்க மனுத் தாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது கர்நாடக அரசு பதில் மனுத் தாக்கல் அளித்துள்ளது.

The post காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு விளக்க மனுத் தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Govt ,Supreme Court ,Delhi ,Government of Karnataka ,Government of Tamil Nadu ,Karnataka Government ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...