×

சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் : சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது!!

சென்னை : சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.சிறையில் சொகுசு வசதிகளை செய்து தர லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகாததால் நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் : சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Sasikala ,Chennai ,Princess ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்