×

சாதி முறையை நிலை நிறுத்துவதுதான் சனாதனம்: இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி

டெல்லி: சாதிமுறையை நிலைநிறுத்துவதுதான் சனாதனம், இல்லை மறுக்கமுடியுமா? என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஜாதி முறை, ஆணாதிக்கம், சமுதாய ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்துகிறது சனாதனம். உதயநிதி பேச்சைக் கண்டு பாஜக பீதி அடைவது ஏன் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post சாதி முறையை நிலை நிறுத்துவதுதான் சனாதனம்: இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி appeared first on Dinakaran.

Tags : General Secretary ,D. King ,Delhi ,Communist General Secretary of ,India ,D.C. ,D. ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...