
திருத்தணி: திருத்தணியில் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.22 லட்சம் மதிப்பிலான உழவு இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், உழவு இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
The post திருத்தணியில் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.22 லட்சம் உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன..!! appeared first on Dinakaran.