புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே மனைவி நித்திய காமாட்சியை கொலை செய்து கணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். குடும்ப பிரச்னையால் மனைவியை கொலைசெய்து கணவர் பால்ராஜ் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்ததாக போலீஸ் விசாரணை தெரியவந்துள்ளது.
The post புதுக்கோட்டை அருகே மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.