×

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர், 2 பயணிகள் காயமடைந்தனர்.

The post செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Govt ,Chengalpattu Madurandakam ,Chengalpattu ,Madurandakam ,Mattupalaam ,Chenkalpattu Madurandakam ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...