×

தீவிரவாதத்துக்கு ஆள் சேர்ப்பு 4 மாநிலங்களில் என்ஐஏ ரெய்டு

புதுடெல்லி: இந்திய துணை கண்ட அல் கய்தா மற்றும் தெஹ்ரீக் இ தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட் சேர்த்தல் மற்றும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான சதியில் ஈடுபட்டது குறித்த வழக்கை தேசிய குற்ற புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது.

The post தீவிரவாதத்துக்கு ஆள் சேர்ப்பு 4 மாநிலங்களில் என்ஐஏ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : NIA ,New Delhi ,Al Qaeda ,Tehreek ,Taliban ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...