×

மேலாண்மை ஆணையம் கூறியதை விட தமிழகத்திற்கு கூடுதலாகவே நீரை திறந்துவிட்டுள்ளோம்: டி.கே.சிவக்குமார் பேட்டி

கர்நாடகா: மேலாண்மை ஆணையம் கூறியதை விட தமிழகத்திற்கு கூடுதலாகவே நீரை திறந்துவிட்டுள்ளோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். நிர்ணயித்த அளவை விட கூடுதலாக நீரைத் திறந்து விட்டதாக தமிழகத்திடம் நாங்கள் கூறிவிட்டோம். கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்பது தமிழகத்திற்கு தெரியும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

The post மேலாண்மை ஆணையம் கூறியதை விட தமிழகத்திற்கு கூடுதலாகவே நீரை திறந்துவிட்டுள்ளோம்: டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,TK Sivakumar ,Karnataka ,DK Sivakumar ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...