சென்னை: கோயில்களின் வடக்கு கோபுர வாசலைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில்களில் வடக்கு கோபுர வாசலை மூடி வைத்திருப்பது ஏன் எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள்கோயிலில் கோபுரம் கட்டுவது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் ஆணை விதிக்கப்பட்டுள்ளது.
The post கோயில்களின் வடக்கு கோபுர வாசலைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.