பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிய ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 பினாமி நிறுவனங்களில் 65 அசையும், அசையா சொத்துகளின் தற்போதைய மதிப்புடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிய ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.