×

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பறிந்துறைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழ்நாடு அரசு மீண்டும் பறிந்துறை செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் மீண்டும் கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது.

The post டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பறிந்துறைத்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : TD ,N.N. GP S. RC ,Tamil Nadu government ,DGB Sailendrababu ,Chennai ,TGB Sailendra Babu ,Tamil Nadu Government Personnel Examination Board ,D. N.N. GP S. RC ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...