×

கொடுங்கையூர் தனியார் நிறுவன கணக்காளர் ரூ.43 லட்சம் மோசடி.: போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: கொடுங்கையூர் தனியார் நிறுவன கணக்காளர் ஷாலினி என்பவர் ரூ.43 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து மோசடி செய்த ஷாலினி தலைமறைவாக உள்ள நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

The post கொடுங்கையூர் தனியார் நிறுவன கணக்காளர் ரூ.43 லட்சம் மோசடி.: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodunkaiyur ,Thiruvallur ,Shalini ,Dinakaran ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...