திண்டுக்கல்: அடியனூத்து விஏஓ முருகானந்தம், அவரது உதவியாளர் செந்தில்குமார் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். கோபி நாகராஜ் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
The post திண்டுக்கல் அருகே ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!! appeared first on Dinakaran.