×

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை!!

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. முன்னதாக ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Chennai ,General Secretary ,Supreme Court ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்