×

திண்டுக்கல் அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கத்தி குத்து.: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல்: பித்தளைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மயில்சாமிக்கு கத்தி குத்து விழுந்துள்ளது. தண்ணீர் பிரச்சனை தொடர்பாக முருகன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் மயில்சாமியை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மயில்சாமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

The post திண்டுக்கல் அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கத்தி குத்து.: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Dindugul ,Padukal ,DINDUGUKAL ,Mayilsami ,Thindugul ,Dinakaran ,
× RELATED வாங்க ஆள் இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்