×

நெமிலி அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. சதீஷ்குமார் கைது

ராணிப்பேட்டை: நெமிலி அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக கிராம உதவியாளர் ராஜலிங்கத்தையும் போலீசார் கைது செய்தனர்.

The post நெமிலி அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. சதீஷ்குமார் கைது appeared first on Dinakaran.

Tags : Nemili ,Satish Kumar ,Ranipet ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...