மதுரை: திருவாடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான நெல்லை, தென்காசி, குமரியில் உள்ள நிலங்களை வாடகை, குத்தகை வசூலை சீரமைக்க ஆதினத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும் மனுதாரர் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த சிவஇளங்கோ என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்
The post வாடகை, குத்தகை, பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பு: நீதிபதி வேதனை appeared first on Dinakaran.