×

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

நெல்லை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 18-ம் தேதி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரணடைந்துள்ளனர். நவீன், போஸ், சுரேஷ் ஆகிய 3 பேர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் சிறையில் உள்ளனர்.

The post ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Nanguneri court ,Arcot Suresh ,Nellai ,Arkadu Suresh ,Pattinappakkam, Chennai ,Naveen ,Nanguneri ,court ,Arcot ,Suresh ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...