- நாங்குநேரி நீதிமன்றம்
- ஆற்காடு சுரேஷ்
- நெல்லை
- ஆர்க்காடு சுரேஷ்
- பட்டினாப்பாக்கம், சென்னை
- நவீன்
- நாங்குநேரி
- நீதிமன்றம்
- ஆற்காடு
- சுரேஷ்
- தின மலர்
நெல்லை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 18-ம் தேதி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரணடைந்துள்ளனர். நவீன், போஸ், சுரேஷ் ஆகிய 3 பேர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் சிறையில் உள்ளனர்.
The post ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.