×

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் நவ. 9ல் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் நவம்பர் 9ல் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் வளாகத்திலுள்ள திருவாச்சி மண்டபத்தில் 9ம் தேதி மாலை 4.30 – 5.30 வரை சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். நவம்பர் 9ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் நவ. 9ல் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Tiruparangunram Temple ,Surasamhara ,Madurai ,Tiruparangunram temple ,
× RELATED அதிமுக 40 தொகுதிகளிலும் 3ம் இடம்தான் பிடிக்கும்: டிடிவி தினகரன் சொல்கிறார்