×

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சிறுவனின் உடல் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சிறுவனின் உடல் 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி ஆதி ஸ்ரீஹரிஹரசுதான் என்ற சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது மூழ்கினார், ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடிவந்த நிலையில் மணல் திட்டு கரையில் சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது.

The post திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சிறுவனின் உடல் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Kollid River ,Trichy ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்