×

கான்பெரா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம்

கான்பெரா: கான்பெரா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் 3-1 என்ற கணக்கில் ஜோசப் வொயிட்டை வீழ்த்தி வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அகான்ஸ்கா சாம்பியன் பட்டம் வென்றார். சக இந்திய வீராங்கனையான தன்வி கண்ணாவை 3-2 என்ற கணக்கில் அகான்ஸ்கா வீழ்த்தினார்.

The post கான்பெரா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் appeared first on Dinakaran.

Tags : Velavan Senthilkumar ,Tamil Nadu ,Canberra Open Squash Series ,Canberra ,Welavan Senthilkumar ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்