×

ருமேனியாவில் நடக்கும் சர்வதேச வலுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி சாதனை

 

ருமேனியா: ருமேனியாவில் நடக்கும் சர்வதேச வலுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி சாதனை படைத்துள்ளனர். வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ள +2 மாணவரான தினேஷ் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். அதேபோல கல்லூரி மாணவி ஜீவிதா வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய சர்வதேச அளவிலான வலுதூக்கும் போட்டி செப்.3ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

The post ருமேனியாவில் நடக்கும் சர்வதேச வலுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Trichy ,International ,Competitive ,Romania ,International Strengthening Contest ,International Strengthening Competitive ,Dinakaran ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...