×

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின்வேதநாயகம், ராஜ்குமாருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Alanganallur Government ,HC School ,Gadvinvedanayagam ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...