×

மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி ஜிஎஸ்டி மோசடி

தானே: மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள ப்ளூஸ்கி வர்த்தக நிறுவனம், ஸ்கார்பியன் என்டர்பிரைசஸ், சிஏ வர்த்தகர்கள், அம்ருத் டிரேடர்ஸ் இம்பெக்ஸ், சோனா டிரேடிங் கம்பெனி மற்றும் ஸ்ரீ சத்யம் டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் ரூ.30 கோடி வர்த்தகம் செய்ததாக கூறி ரூ.5 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி மோசடி செய்ததால் 6 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

The post மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி ஜிஎஸ்டி மோசடி appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Bluesky Trading Company ,Scorpion Enterprises ,CA ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...