×

மதுரை அருகே ரயில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வைகோ இரங்கல்..!!

சென்னை: மதுரை அருகே ரயில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வருகை தந்து மரணத்தை தழுவிய பயணிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் என வைகோ கூறியுள்ளார்.

The post மதுரை அருகே ரயில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வைகோ இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Vaigo ,Madurai Chennai ,Vice President ,Vaiko ,Madurai ,Tamil Nadu ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத...