×

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இருந்து 2 கட்டு விறகுகள் கண்டெடுப்பு..!!

மதுரை: தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இருந்து இரண்டு கட்டு விறகுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு சமையல் சிலிண்டர், பாத்திரங்களுடன் 2 கட்டு விறகுகள், ஒரு மூட்டை அடுப்புக்கரி எடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இருந்து 2 கட்டு விறகுகள் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Maduram ,Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை