×

சில தலைவர்கள் தங்கள் மனதின் குரலை கூறுவதில் அக்கறையாக உள்ள நேரத்தில் மக்களின் மனக்குரலை கேட்கிறேன்: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: சில தலைவர்கள் தங்கள் மனதின் குரலை கூறுவதில் அக்கறையாக உள்ள நேரத்தில் மக்களின் மனக்குரலை கேட்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மோடியின் மனத்தின் குரல் உரையை குறிப்பிட்டு கார்கிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். லடாக் மக்களின் ரத்தத்திலேயே காந்திஜி மற்றும் காங்கிரசின் கொள்கைகள் ஊறியுள்ளதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.

The post சில தலைவர்கள் தங்கள் மனதின் குரலை கூறுவதில் அக்கறையாக உள்ள நேரத்தில் மக்களின் மனக்குரலை கேட்கிறேன்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Rahul ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...