கோவை : கோவையில் நடைபெற்று வரும் நொய்யல் பெருவிழாவில் பேசிய ஆளுநர் ரவி,”ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் ஏன் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தனர்,”என்றார்.
The post ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம் :ஆளுநர் ரவி appeared first on Dinakaran.