×

நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்துள்ளேன்; மகளுடன் இருப்பதற்காக லண்டன் செல்ல பாஸ்போர்ட் கோரினேன். கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தும் இதுவரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். காவல்துறை சரிபார்ப்பு முடிந்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

The post நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Nalini ,CHENNAI ,Court ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...