மதுரை: பேரையூர் அருகே இடையபட்டி கிராமத்தில் விவசாய நிலங்களை பாதுகாக்க போடப்பட்ட மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயங்களுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post மதுரை அருகே விவசாய நிலங்களை பாதுகாக்க போடப்பட்ட மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
