சென்னை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆக.29 முதல் செப்.9 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், பட்டுகோட்டை, பூண்டி மாதாகோயில், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தகவல் appeared first on Dinakaran.