×

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

The post வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Nagai district ,Southeast Sea ,Kodiakkarai ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...