×

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் அறிவிக்கப்பட்டார் . 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரப்புரைகளை மேற்கொள்ள சச்சின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் appeared first on Dinakaran.

Tags : Sachin Tendulkar ,Election Commission of India ,Delhi ,Sachin ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும்...