×

கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!

கோவை: கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019-ல் சின்னக்கள்ளிப்பட்டியை சேர்ந்த மாகாளியை போதையில் அடித்துக் கொன்ற மகன் சிவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Govay ,Khova ,Mahari ,Chinnakkalputty ,
× RELATED திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000...