டெல்லி: டெல்லி பள்ளிகளில் சைபர் கிரைம் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சிக்கு டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
The post டெல்லி பள்ளிகளில் சைபர் கிரைம் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிக்கு அம்மாநில அரசு அனுமதி..!! appeared first on Dinakaran.

