×

மருமகள் அளித்த வரதட்சணை புகார்: மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் போலீஸ் விசாரணை

சேலம்: மருமகள் அளித்த வரதட்சணை புகாரில் மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

The post மருமகள் அளித்த வரதட்சணை புகார்: மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mettur B.M.G. ,MLA Police ,Sathasivath ,Salem ,Mettur P.M.C. ,MLA ,Suramangalam ,Mettur P.M.G. MLA Police ,Dinakaran ,
× RELATED வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக...