×

செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: செம்மண் குவாரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரி அமைச்சர் தரப்பில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Villupuram ,Higher ,Semman ,Quarry ,court ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...