![]()
மதுரை: டாஸ்மாக் கடைகளில் அனைவருக்கும் விலைப் பட்டியல் தெரியும்படி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு அளித்துள்ளனர். ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. விலைப் பட்டியல் வெளியே தெரியும்படி வைக்காத கடை ஊழியர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
The post டாஸ்மாக் கடைகளில் அனைவருக்கும் விலைப் பட்டியல் தெரியும்படி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.
