×

தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்து செல்பி எடுக்கும் போது கிழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

நாமக்கல்: கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட மாசிலா அருவியின் மேல் பகுதியில் குளித்து, செல்பி எடுக்கும் போது 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து குணால் (22) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். திருச்சி தொட்டியம் பகுதியைச் சேர்ந்த குணால், கீழே விழுந்ததில் கை, கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடி வந்த நிலையில், தற்பொழுது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

The post தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்து செல்பி எடுக்கும் போது கிழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Masila waterfall ,Kollimalai ,
× RELATED கொல்லிமலை அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி