×

பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 3 நாட்களுக்கு பிறகு 15,000 கன அடியில் இருந்து 16,000 ஆக அதிகரிப்பு

தருமபுரி: பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 3 நாட்களுக்கு பிறகு 15,000 கன அடியில் இருந்து 16,000 ஆக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் தொடர்ந்து 6 ஆவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

The post பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 3 நாட்களுக்கு பிறகு 15,000 கன அடியில் இருந்து 16,000 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bilikundulu ,Tharumapuri ,Ogenakal ,Filikundulu ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3...