×

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சேனை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Tharumapuri ,Krishnagiri ,Salem ,Kannyakumari ,Nellai ,Thenkasi ,Perambalur ,Ramanathapuram ,Weather Center ,
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...