×

விழுப்புரம் மேல்பதி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பதி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை கைது செய்துள்ளனர். தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட சென்றபோது கலியமூர்த்தி அமர சென்ற நாற்காலியை தள்ளிவிட்டு தாக்கி உள்ளனர். கலியமூர்த்தி அளித்த புகாரை அடுத்து வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post விழுப்புரம் மேல்பதி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram Melpati village ,Vilappuram ,Kaliyamurthi ,Vilapathi village ,Viluppuram ,Attack on ,Vilappuram Melbathi Village ,Dinakaran ,
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது