×

கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது

விழுப்புரம்: கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கூலி வேலை செய்து வரும் ஐயப்பன், அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது.

The post கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Cleanore ,Vilappuram ,Cleanur ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு