×

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர் உள்பட 3 பேர் கைது..!!

சென்னை: பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸை கண்டதும் தப்பி ஓட முயன்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இளைஞரை விசாரணை செய்தபோது, அவர் ஐ.டி. ஊழியரான விஷ்ணு {27) என்பது தெரியவந்தது.

The post கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர் உள்பட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : TD ,Chennai ,Pallavaram Radial Road ,I.S. ,I.A. ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...