×

உலக நாடுகளின் கண்கள் சந்திரயான் 3 விண்கலத்தின் மீது உள்ளது: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி..!!

டெல்லி: உலக நாடுகளின் கண்கள் சந்திரயான் 3 விண்கலத்தின் மீது உள்ளது என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சந்திரயான்3 விண்கலத்தின் உந்து விசை கலன் மற்றும் லேண்டர் நிலவின் மேற்பகுதியில் நிறுத்தப்பட்ட நிலையில் பேட்டியளித்துள்ளார். இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் நாடு பெருமை கொள்கிறது என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

The post உலக நாடுகளின் கண்கள் சந்திரயான் 3 விண்கலத்தின் மீது உள்ளது: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Union ,Jitendra Singh ,Delhi ,Union Minister of State ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை