சென்னை: சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவைத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவைத்தால் பறிமுதல்..!! appeared first on Dinakaran.